tag:blogger.com,1999:blog-2259309217573951336.post5563440062181014082..comments2023-10-10T17:36:19.656-07:00Comments on பாரதீச்சுடர்: கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 5/7Bharathi Raja Rhttp://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2259309217573951336.post-72977613316413210982013-09-26T15:33:29.901-07:002013-09-26T15:33:29.901-07:00மிக்க நன்றி, சிங்கை சிவா அவர்களே. ஏழு வருடங்கள் என...மிக்க நன்றி, சிங்கை சிவா அவர்களே. ஏழு வருடங்கள் என்பது சில காலம் அல்ல. அது ஒரு புத்தகமே போடும் அளவுக்குப் பெரும் காலம். :)<br /><br />சிங்கை மற்றும் மலேயா பற்றிய தங்கள் கட்டுரை ஆரம்பம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள். முடித்த பின் சொல்லுங்கள். வாசித்து மகிழலாம்.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-28751345296422150132013-09-11T02:30:20.528-07:002013-09-11T02:30:20.528-07:00சிங்கை பற்றிய பதிவு அருமை!! நானும் அங்கு சில காலம்...சிங்கை பற்றிய பதிவு அருமை!! நானும் அங்கு சில காலம் (7 வருடங்கள்) வாழ்ந்தவன் என்கிற வகையில் தாங்கள் அவதானித்த அனைத்து விடயங்களூம் உண்மை, அப்படிச்சொல்வதை விட கிட்டத்தட்ட ஒரு சாதாரண மனிதனின் தினசரி வாழ்க்கை பற்றிய அனைத்து விடயங்களையும் கூர்ந்து பார்த்து அவதானித்து பொறுமையாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.<br /><br />எனக்கும் எனது எண்ணங்களை, குறிப்பாக சிங்கை, மலேயா பற்றி நான் பார்த்து ரசித்ததை, வியந்ததை எழுத வேண்டும் என நிறைய நாட்களாக ஒரு உந்துதல் இருந்தது. இன்று உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கு ஒரு ஊக்கம் கிட்டியது. <br /><br />என் கருத்துக்களை என் பாணியில் எழுத விழைந்துள்ளேன். நன்றி. நல்ல பதிவு!!SingaiSivahttps://www.blogger.com/profile/03144083339044012112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-92155998364076130392012-11-09T21:56:50.408-08:002012-11-09T21:56:50.408-08:00நன்றி, ஐயா!நன்றி, ஐயா!Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-78367186874424151152012-11-09T16:05:13.052-08:002012-11-09T16:05:13.052-08:00ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com