இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு

பல நாட்களாக புலி வருது புலி வருது கூச்சல் மட்டுமே வந்தது புலி வந்த பாடில்லை கூச்சல் ஓய்ந்து புலி வருதாம் புலி என்று சிரித்து மறந்திருந்த வேளையில் வந்தே விட்டது புலி சிலர் புலிக்குக் கறியானோம் சிலர் புலிக்கறி பிரியாணி உண்போர் ஆனோம் Wrote for the world's first Tamil AI panel discussion that took place in Dublin, CA, USA on March 9th, 2025.