பிரிவின் வதை

தோல் நோயுடையதைப் போல
அதைச் சொறிந்து விடும் விரல்களாய்... 
இணைந்திருந்த நினைவுகள்...

"த்தூ... மூணு நாளுக்கே இவ்வளவு லூசாவியா?" என்று யாரோ ஓர் எதிர்க்கட்சித் தலைவர் துப்பித் தூவும் மழையின் சாரல் இங்கு வரை தெறிக்கத்தான் செய்கிறது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி