திருடர் நீதி

எல்லோரும் திருடர்கள்தாம்

அதற்காக...
என்னை வாழவைக்கும் திருடன்
என்னைக் கேள்வி கேட்கும் திருடன்
பேசாமல்
தானுண்டு தன் திருட்டுண்டு
என்றிருக்கும் திருடன்

எல்லோரும் ஒன்றாகிடுவரா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி