தாயுள்ளம்

ஒரு கொலைகாரனை
கோபக்காரன்
திமிர் பிடித்தவன்
பொறுப்பற்றவன்
சோம்பேறி
என்று
மற்ற எல்லாக் குறைகளையும் மட்டும்
சொல்லித் திட்ட
பெரும் தாயுள்ளம் வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி