இசை

சில இடங்களுக்கும் பொருட்களுக்கும்
அவற்றைக் கடக்கும் போதெல்லாம்
நினைவுகளைக் கிளறுவதில் 
ஏன்தான் இவ்வளவு இன்பமோ என்று 
எண்ணிக் கடந்து கொண்டிருக்கையில்
ஓடத் தொடங்கியது அப்பாடல்...

பல இடங்களையும் பொருட்களையும் 
பிணைத்தே நினைவுக்குள் கொண்டு வந்து...

எளிதில் கடந்து விட முடியாமல்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி