போராட்ட குணம்!

குண்டும் குழியுமான
கரடு முரடான சாலைகளிலும்
நெருக்கடி மிகுந்த கடை வீதிகளிலும்
தன்னந்தனியாய் எதிர் காற்றிலும்
வண்டியோட்டும் பொழுதுகளில்...
வேகமாக மலையேறுகையில் ...
பேருந்தில் இடம் பிடிக்கப் பாய்கையில்...
நினைவூட்டப் படுகிறேன்
நான் போராட்ட குணம் கொண்டவன் என்று!

* 2004 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி