நாய்த்தனம்

எனக்கு நாய்களைக் கண்டால் அலாதி பயம்
நாய்த்தனம் நமக்கு ஒத்துவராதப்பா...

அவற்றுக்கோ நம்மைக் கண்டால் அலாதி இன்பம்
அந்த பயம் இருக்கட்டும் மானிடா...
உன் போன்று பயந்து ஒதுங்குவோர் மட்டும் இல்லையென்றால்
எம் போன்ற நாய்களுக்கு உம் சமூகத்தில் மரியாதையே இல்லாமல் போயிருக்கும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி