நெனப்பு

பூனை
தன்னைப்
புலியாக நினைத்துக் கொண்டு
பாய்ந்த போது
எலி
இரையாகும் முன்
தன்னை
மானாக எண்ணிக் கொண்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி