திருடர் நீதி

எல்லோரும் திருடர்கள்தாம்

அதற்காக...
என்னை வாழவைக்கும் திருடன்
என்னைக் கேள்வி கேட்கும் திருடன்
பேசாமல்
தானுண்டு தன் திருட்டுண்டு
என்றிருக்கும் திருடன்

எல்லோரும் ஒன்றாகிடுவரா?

கருத்துகள்