காக்கைகள்

எங்கள் வளமனைத்தையும்
கொள்ளை கொண்டு போன
கழுகுகளும் கள்ளப் பருந்துகளும்
அவர்களுக்குள் அடித்துக் கொண்டால்
சிதறி விழும் சில்லுகள் நாலு
நமக்கும் வந்து விழுமென்ற நம்பிக்கையில்
காக்கைகள் காத்துக் கிடக்கிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி