காதற்கவிதை

அழகு
தோற்றம்
தோல்
தோள்
முகம்
வாய்
உதடு
புன்னகை
கன்னம்
கண்கள்
கூந்தல்
நெற்றி
கழுத்து
உடல்
இடை
தொடுதல்
கெடுதல்...

இவை எதுவுமற்ற காதற்கவிதை
எப்படியிருக்குமென்று படித்துப் பார்க்க வேண்டும்
முதலில்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி