மக்களாட்சி

மகனும் மகளும்தானே மக்கள்?!
அவர்கள் ஆள்வதுதானே மக்களாட்சி?!
அப்புறம் ஏன் அலுத்துக் கொள்கிறீர் உடன்பிறப்புகளே?!
அதனால்தானே உம்மை
மக்களெனாமல் உடன்பிறப்பென்கிறேன்!
அலைகடலேனத் திரண்டு வாரீர் உடன்பிறப்புகளே!
தண்டவாளத்தில் தலைவைத்தாவது
மனுநீதிச் சோழனின் மண்ணில் மக்களாட்சி காப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி