கோள்கள்

சூரியனே!
நீ என்ன
அரசியல்வாதியா?
உன்னைச்
சுற்றிக் கூட
தொண்டர் கூட்டம்!

* இதுதான் நான் எழுதி வெளியான முதல் கவிதை. வெளியானது பள்ளி ஆண்டிதழில். இன்றைக்கு வாசிக்கையில் அதைக் கவிதை என்று சொல்லவே கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது என்றாலும் முதலில் நடக்கும் எதற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறதல்லவா? :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி