மாற்ற முடியாதே!

நேற்று வரை
ஒருபோதும் செய்யாத தவறு
இன்று
ஒரே நாளில் இழந்து விட்டேன்
ஒழுக்க சீலப் பட்டத்தை...

முதல் முறை பிறழ்ந்த
இந்த முழு நாளும் பிடிக்க வில்லை...

சரி போகட்டும்.
யாம் பெற்ற பெயர்
பெற வைக்கிறேன் இவ்வையகம்...

இப்போது சிலரில் ஒருவன்
அப்போது பலரில் ஒருவன்
பெயரைக் காப்பாற்றி விடலாம்!

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி