மன நோயாளிகள்

மித மிஞ்சிய
துன்பங்களை அனுபவித்ததால்
உலகத் துன்பங்களில் இருந்து
விடுதலை பெற்றவர்கள்

மன உளைச்சலில் இருந்து மீண்டு
உடல் உளைச்சல்களுக்கு
உள்ளாகுபவர்கள்

தற்கொலை செய்யாத
தைரியசாலிகள்

ஞானிகள்
போராடிப் பிடித்த இடத்தை
இயற்கையாகவே
அடைந்து விட்டவர்கள்!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி